முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்படித்தான்

சிறுகதை:                                              அப்படித்தான்                                                  வே.ம.அருச்சுணன்  பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும்   யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை , அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன் , காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார். வழக்கமாக தமது முதல் வேலையாக   பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தத்தை உறுதிபடுத்திக் கொள்ள , பனிமழை பொழியும் மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு பள்ளியின் இயற்கையின் அழகை   இரசித்தவாறு நடந்து செல்லும் அவர் , அன்று அவ்வாறு செய்யாமல் நேராக தமது அறைக்குச் சென்று கணினியின் முன் அமர்கிறார். ஏதோ முக்கியத் தகவலைத் தேடும் பணியில் மூழ்குவது தெரிகி...

இனிய கனவுகள்

சிறுகதை:                        இனிய கனவுகள்                                 வே.ம.அருச்சுணன் – கிள்ளான் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்றாலும் வழக்கம் போலவே அகிலா காலையிலேயே எழுந்துவிட்டாள். கணவர் அமுதன் மகள் கண்மணி மட்டும் சற்று நேரம் கழித்து   படுக்கையிலிருந்து எழுவார்கள். காலை மணி ஒன்பது ஆகியிருந்தது.கண்மணி மட்டும் இன்னும் படுக்கைவிட்டு எழவில்லை.அவள் எழும்போது எழட்டுமே. அதற்குள் வேலையை முடிப்பதில் அகிலா சுறுசுறுப்பாகிப்போகிறாள் அகிலா. “காலை வணக்கம்” என்று கூறியவாறு கணவர் சமையலறையை நோக்கி வருகிறார். வழக்கத்திற்கு மாறாக கணவர் அன்று நேரத்திலேயே எழுந்துவிட்டார். “ காலை வணக்கம்.....! அட... காலையிலேயே எழுந்துட்டிங்களே ....? என்ன விசியம் ? வெளியே எங்கும் போகனுமா ? ” சந்தேகம் மேலிடக் கேட்கிறாள். “அகிலா.... இன்னைக்கு உன்னோடு சேர்ந்து ந...