முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊடக வன்முறை

                           ஊடக வன்முறை                             மலேசியத் தமிழ் ஊடகங்களின் மக்கள் விரோதப் போக்கு   நூலாசிரியர்: இந்நாட்டு ஒட்டு மொத்த தமிழர்களின் அடையாளச் சின்னமாக விளங்கும் தோட்டப்புறம் , அங்கு வாழ்ந்து மடிந்த நமது முன்னோர்கள் , இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது உடன் பிறப்புகளைப் பற்றிய சோக வரலாற்றை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் நூலாசிரியர் சகோதரர் மு.வரதராசு அவர்கள் எழுதிய நூல்கள் நமக்கு நினைவுக்கு வரும். தோட்டப்பாட்டாளிகள் எதிர் கொண்ட பல்வேறு பிரச்னைகளைக்   கள ஆய்வு செய்து    வெளியிட்ட அவரது நூல்கள்   இந்நாட்டு இந்தியர்கள் , குறிப்பாக தமிழர்களின் இக்கட்டானச் சூழல்களை நமக்குப் படம் போட்டுக் காட்டியுள்ளன.        தோட்டத்தில் பிறந்து வளர்ந்து நூலாசிரியர் , குடும்பச் ...

எழுச்சி

சிறுகதை :                                                                                                                   எழுச்சி                                 வே.ம.அருச்சுணன் “வெள்ளம் ஏறிடுச்சாம்.....! வெள்ளம் ஏறிடுச்சாம்......!” “வெள்ளம்.......எங்க   ஏறிடுச்சு ?   விவரமா........சொல்லு மணியம்.....