முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செம்மொழியும் சேமமும்

கவிதை:      செம்மொழியும்   சேமமும்                21.1.2020                வே.ம.அருச்சுணன்  செம்மொழிப்பாடல்   பாடுவதால்   சேமமாகுமே– இங்கே        சேதாரமின்றி   வாழ்ந்திடலும்   உண்மையாகுமே...!         வம்பிலாவாழ்   வுதனையேற்றலில்     உன்னதமாகுமே– இங்கே         வான்முட்டும்    சீரியவாழ்வும்   நிலையாகுமே....! தும்பியல்வாழ்     விங்கேநீக்கின்      செழுமையாகுமே- இங்கே         தூற்றலில்லா    ஒருமைவாழ்வும்   உறுதியாகுமே....! எம்மொழியாலே     ஒளியேற்றிநல்    வாழ்வும்வந்திடுமே- இங்கே          ஏளப்பேச்சினைத்    துறப்பின்வாழ்வு     பொன்னாகுமே...

நிழல் நிஜெமாகட்டும்

                   நிழல் நிஜெமாகட்டும்                                வே.ம.அருச்சுணன்  நிழலில்   வாழ்ந்தது   போதும் – இனி     நோகாமல்   உண்டாலே பேதம் விழலுக்கிறைத்த நீரானது   சேதம்- இனி       வேண்டுமளவு   பாடுவெற்றி   கீதம்...! மனிதனாய்   நலந்தனை   வேண்டுக –இனி        முன்னேறும்   தடத்திலே சென்றிடுக தனியனாய்   முயற்சிகள்   செய்திடுக – இனி        தானமும்   தர்மமும் தந்திடுக...! இனமானம் மறவாமல் உழைத்திடு- இனி        ஈடில்லா வாழ்வுதனை அடைந்திடு மனமெல்லாம் உயர்தனிலே   செலுத்திடு – இனி       மானமுள   இன்மென்றே   உரைத்திடு.......

உலகையாளும் பொங்கலே வாழியவே...!

உலகையாளும் பொங்கலே வாழியவே                            வே.ம.அருச்சுணன் இனிதாய்  வந்திடும் பொங்கலே       உள்ளங்கள்  மகிழ்ந்திடும்  பொங்கலே     உலகமே   கொண்டாடும்  பொங்கலே       உழைப்பை  நினைவூட்டும்  பொங்கலே! தமிழர்கள்   ஒன்றாகும்    பொங்கலே     தன்மானம்  வளர்த்திடும்  பொங்கலே பொங்கும்   தமிழரின்    பொங்கலே       போற்றும்   ஒற்றுமைப்   பொங்கலே! மலையகம்  கண்டநற்   பொங்கலே        மாண்பையும்  உயர்த்திடும்  பொங்கலே மனமிறங்கி    மகிழ்ந்திடும்   பொங்கலே        மாசுகொண்ட  சாதியழிக்கும்  பொங்கலே! ...

செல்லப்பிள்ளை

சிறுகதை :                  செல்லப்பிள்ளை                               12 .1. 2020                                                 வே.ம.அருச்சுணன்                “ அம்மா...பை...! பை....!” “கவனம்....கவனம்..... கோதை” “சரிம்மா...!” “படிப்பு முடிஞ்ச கையோட … .. மக   வேலைக்குக்   கிளம்பிட்டாளே !”    “குடும்ப கஸ்டம் தெரிஞ்சவ...அரசி!” வீட்டுக்கு அவள் ஒரே பெண் குழந்தையானாலும் , ஆண் குழந்தையைப் போல தைரியமா வளர்க்கின்றனர் பெற்றோர். தற்காப்புக் கலைகளிலும் அவள் தேறியிருந்தாள்! வயதான பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும்!வாழ்க்கையில் அ...