முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர்

     உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர்                   வே.ம.அருச்சுணன்                                               கவலைப்படாதே          சகோதராநீ               மகிழ்வுடன்வாழனும்       காதுமட்டும்            நாலா பக்கம்              நொடியும்திருப்பனும் தவத்தின் துணை         பெருவாழ்வில்          புகழால் உயரனும்       தாய்மைக்கு           வணக்கம்கூறி           உயர...

மனசெல்லாம் இனிக்குதே

கவிதை :             மனசெல்லாம் இனிக்குதே                                வே.ம.அருச்சுணன்                             பொன்விளையும்    பூமியிலலே    காலூன்ற   வேண்டுமையா          போகற்று    நிற்கையிலே   யாருவுன்ன    மதிப்பதில்ல   மணிக்கணக்கில்   பேசிநீயும்   சாதிக்கவே   ஒன்னுமில்ல           மானத்தோட   வாழவேயோசி    ஒன்றுபடவே வழியிருக்கு சந்ததி நல்லா     வாழனுமுனா    சாதிகீதி    பேசித்திரியாதே           சாபத்தால    காணாமலே    போயிடுவே ...

ஜெயமுடன் வாழ்ந்திடு ஐயாவு...

      ஜெயமுடன் வாழ்ந்திடு ஐயாவு                                                             வே.ம.அருச்சுணன்  அகிலமும்   யோசித்தே – நீ                   ஆனந்தம்   அடைந்திடு மகிவுடனே   வாழலாம்    _ நீ               மாண்பையும்    பெற்றிடு....! அன்புடன் பழகியே    _   நீ                 ஆலமரமாய்   நிமிர்ந்திடு உன்னிடம்   நீதியிருப்பின்   _ நீ                       ...

ஒரு மாலை நேரம்

கவிதை :                         ஒரு மாலை நேரம்                                                                    வே.ம.அருச்சுணன்  சம்பளம்   கிடைத்திட்ட   மாலைவேளை         சாந்திக்காக   நண்பர்கள் கூடுகின்றார்    தெம்புடனே   கடைதனில்   அமருகின்றார்          தேனாய்க்   கொஞ்சிடும் பேரழகிகள் வம்பில்லா   தேன்சுவை பேச்சாலே           வாஞ்சையுடன்   வருகின்றார்   புட்டியோடு தம்கட்டியே    குடிக்கின்றார்...

வன்மங்கள் மறுத்திடுவீர்

                               வன்மங்கள் மறுத்திடுவீர்                                                                      வே.ம.அருச்சுணன்  மக்கள் தொண்டை மகேசன் தொண்டறிக       மாசற்ற அரசியல் கொள்வீர்     நக்கல் குணத்தால்   நாளை ஓட்டுதல்        நாளும்    நாடும்   கெடுவீர்.....!   வழிகள்   பலவுண்டு   உண்மை அறிந்திடுக      வாழும்   போதே   செய்வீர் அழியும் எண்ணங்கள்   தொலைத்திடு       ஆறலும் அறிவும்   தந்திடுவீர்.......! துணிவும் உண்மையும் மனதில் நிறுத்துக     ...

பூங்காற்றாய் வந்திடுமே

                             பூங்காற்றாய் வந்திடுமே                (அறுசீர் விருத்தம்)             வே.ம.அருச்சுணன்  பல்லினம்             கொண்டிந்த        நாட்டில       நற்சுவை      உணவுக்கு            பஞ்சமில எல்லையிலா       மகிழ்ச்சியும்        மறையில      ஏற்றமும்       நாளுமே             குறையல எல்லோரும்        விரும்பிடும்        வகையில       எளிதாய்      மலிவான   ...