முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் இலக்கிய வட்டம்




எழுத்தாளர் வே.ம அருச்சுணன் அவர்களின்  வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடில் எழுத்தாளர் துரைராஜுடன் பேராசிரியர் குமரன் அவர்களுடன்.....





எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் நீதிபதியாக தேர்ந்தெடுத்த சிறுகதைகளை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்  2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தொகுப்பாக  வெளியிட்டது....



மான்புமிகு இந்திய தூதருடன்



9/10/2016 இல் மலாயா பல்கலைகழகத்தின் பேரவைக் கதைகள் போட்டி நீதிபதியாக பணியாற்றியதற்கு துன் சாமிவேலு அவர்களால் சிறப்பிக்கப்பட்டார்.




முன்னாள் துணைச் சுகாதாரத்துறை 
அமைச்சர் டான்ஸ்ரீ குமரன் அவர்களுடன்




முன்னாள் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் 
டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்  அவர்களுடன்..... 




மதிப்புமிகு ASP தெய்வீகன் அவர்களுடன்



தமிழக எழுத்தாளர் மாலன் மற்றும் முனைவர் முரசு நெடுமாறன் அவர்களுடன்



தமிழக எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன் நூல் வெளியீட்டில்.... 



எழுத்தாளர் வே.ம.அருச்சுணன், முனைவர் ரெ.கார்த்திகேசு மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களுடன்....



"அபூர்வாஸ்"  டாக்டர் பரமசிவம் அவர்களுடன்


எழுத்தாளர் திரு. கொ.புண்ணியவானுடன்


டாக்டர் மாரிமுத்துவுடன்


எழுத்தாளர்கள் வே.ம,அருச்சுணன், அரு.சு.ஜீவானந்தன்,வழக்கறிஞர் பாரி,முனைவர் மன்னர் மன்னர் மற்றும் திரு. ஞான சைமன் அவர்களுடன்...



பிரபல மலேசிய பல் மருத்துவர் திரு.நெடுஞ்செழியனுடன்....




எழுத்தாளர் நா.கு.முல்லைச்செல்வன்,எழுத்தாளர் வே.ம.அருச்சுணன், எழுத்தாளர் சை.பீர்.முகமது, எழுத்தாளர் திருமதி.பாவை, திருமதி ருக்குமணி  மற்றும் எழுத்தாளர் திருமதி த.ஆரியமாலா அவர்களுடன்....






எழுத்தாளர் ஈப்போ அரவிந்தன் அவர்களுடன் 




தமிழக பல்கலைகழகத்தின்  துணை வேந்தருடன்.....



நண்பர் முனைவர் இராஜேந்திரன் மாணிக்கம் அவர்களுடன்...



பேராசிரியர் சபாபதி ,எழுத்தாளர் வீரமான் அவர்களுடன்...




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...