முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள்

     தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள்                                                     வே.ம.அருச்சுணன் நினைக்கும் போதே இனிக்கும் தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை உள்ளத்தைக் கிள்ளிச் செல்கிறது............! உலகில் இந்துகளை ஒன்றிணைக்கும் மந்திரச் சொல் தீபாவளி ஏழையும் பணக்காரனும் துயர் மறந்து உற்றார் உறவினர் மனம் திறந்து பாசமும் நேசமும் உள்ளம் நிறைந்து மங்களத் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம்............! அன்று தோட்டத்தில் ஓரினமாய்த் திரண்டோம் இன்று பட்டணத்தில் பல பிரிவுகளாய்ப் பிரிந்தோம் நன்னாளிலும் சிதறுண்டு போனோம் வேற்றுமையில் தொடராய்த் தமிழினம் கண்மூடிச் செல்வது பல்லின நாட்டில் நமக்கு இழப்புகள் மிகுதியாய்க் கைகோர்க்கும்............! இருள் மறைந்து ஒளிதரும் சீர்மிகு திருநாளில் தமிழினம் எழுச்சிக் கொள்ளட்டும் சகோதரத்துவம் மீண்டும் வீருகொண்டு எழட்டும் ஒற்றுமையாய்த் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடி மகிழ்வோம்.............! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்போம் தமிழர்கள் ஒற்றுமையாய் வாழ்ந்து காட்டுவோம் மனதில் உறு

வானிலே தீப ஒளி

சிறுகதை:            வானிலே தீப ஒளி              8.10.2014                                   வே.ம.அருச்சுணன்  ஏர் ஆசிய விமானம் மேடான் பொலோனிய அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிறது. காலை எட்டு முப்பதுக்கு அது தன்   பயணத்தைத் தொடங்கவிடும். இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. கடைசி நேரப் பயணிகளில் ஒரு சிலர் பரபரப்புடன் விமானத்தினுள்  நுழைகின்றனர். அழகு தேவதைகளாகப் பவணி வந்து கொண்டிருந்த பணிப்பெண்கள் இனிய முகத்துடன் வரவேற்று அவர்களுக்குரிய இருக்கைகளில் அமர்த்துகின்றனர். “ஹல்லோ.......மலர் ஹவ்வார் யூ ?” “ஒ........மேரி சோங்...........! ப்பைன் தெங்கியூ” காலியாக இருந்த பக்கத்து இருக்கையில் அமர்கிறாள் மேரி சோங். மலர்விழியும் மேரி சோங்கும் ஒரே பல்கலைக்கழகத்தில்தான்  மருத்துவம் பயில்கின்றனர். எனினும் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வது குதிரைக் கொம்புதான். “ஹப்பி தீபாவளி.........!” “தெங்கியூ...........!” புன்னகைக்கிறாள் மலர். நாளை மலரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு மறக்காமல் வாழ்த்து கூறிய தோழியை மனதுக்குள் எண்ணி மகிழ்கிறாள்.வேற்று நாட்டில் இருக்கும் போதுதான் மல
சிறுகதை:            வானிலே தீப ஒளி              8.10.2014                  வே.ம.அருச்சுணன் - கிள்ளான் ஏர் ஆசிய விமானம் மேடான் பொலோனிய அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிறது. காலை எட்டு முப்பதுக்கு அது தன்   பயணத்தைத் தொடங்கவிடும். இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. கடைசி நேரப் பயணிகளில் ஒரு சிலர் பரபரப்புடன் விமானத்தினுள்  நுழைகின்றனர். அழகு தேவதைகளாகப் பவணி வந்து கொண்டிருந்த பணிப்பெண்கள் இனிய முகத்துடன் வரவேற்று அவர்களுக்குரிய இருக்கைகளில் அமர்த்துகின்றனர். “ஹல்லோ.......மலர் ஹவ்வார் யூ ?” “ஒ........மேரி சோங்...........! ப்பைன் தெங்கியூ” காலியாக இருந்த பக்கத்து இருக்கையில் அமர்கிறாள் மேரி சோங். மலர்விழியும் மேரி சோங்கும் ஒரே பல்கலைக்கழகத்தில்தான்  மருத்துவம் பயில்கின்றனர். எனினும் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வது குதிரைக் கொம்புதான். “ஹப்பி தீபாவளி.........!” “தெங்கியூ...........!” புன்னகைக்கிறாள் மலர். நாளை மலரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு மறக்காமல் வாழ்த்து கூறிய தோழியை மனதுக்குள் எண்ணி மகிழ்கிறாள்.வேற்று நாட்டில் இருக்கும் போதுதான் மலேசியரிட