ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார். சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்.... தனது முதல் பேரப்பிள்ளை .......... முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்..... எழுத்தாளர் மா.சே.மாயதேவேனுடன்.... மின்னல் எப்.எம்.புனிதா,இரா.தங்கமணி யுடன்....
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்