முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரக்கம் என்றால் என்ன சரவணா....?

புதுக்கவிதை:      இரக்கம் என்றால் என்ன சரவணா..... ?                                            வே.ம.அருச்சுணன் –மலேசியா  சரவணா.....! நேற்று உயிருடன் இருந்தாய் ஆனால் , இன்று நீ உயிருடன் இல்லை.....! அதற்கு எமன் காரணம் என்றால் இரக்கமுள்ள என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது....! உயிருக்குப் போராடினாயே இறுதிவரை மரணப் போராட்டம் நடத்தினாயே வாழ்வில் அனுபவிக்காதக் கொடும்    வலியால் துடிதுடித்தாயே காப்பாற்றுங்கள் என்று கதறினாயே காப்பாற்றுவார்கள் என்று உயிர் போகும் வரை நம்பினாயே......! ஆனால் ,   நீ கொடுரமாய்க் கொல்லப்பட்டாய்....! ஈழமண்ணில் நம்மினம் கொடுமையாய்க் கொல்லப் பட்டக் காட்சியை தொலைக்காட்சியில் உலகமக்கள் மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்களே.....! அதன் தொடரோ உன் வாழ்வு..... ? முப்பதுக்கும் மேற்பட்டோர் மௌனிகளாய் விரதம் பூண்டு நின்றார்களே இரக்கத்தைத் துறந்தவர்களாய் மனிதநேயத்தைச் சவக்குழியில் புதைத்தவர்களாய்   வாழவேண்டிய உன்னை பதினான்கு வயதிலேயே  பரலோகம் அனுப்பிவிட்டார்களே..... ? கொன்றவர்கள் பாவிகளல்ல மல்யுத்தக் காரணாய் உ

இரக்கம் என்றால் என்ன சரவணா....?

புதுக்கவிதை:      இரக்கம் என்றால் என்ன சரவணா..... ?                                            வே.ம.அருச்சுணன் –மலேசியா  சரவணா.....! நேற்று உயிருடன் இருந்தாய் ஆனால் , இன்று நீ உயிருடன் இல்லை.....! அதற்கு எமன் காரணம் என்றால் இரக்கமுள்ள என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது....! உயிருக்குப் போராடினாயே இறுதிவரை மரணப் போராட்டம் நடத்தினாயே வாழ்வில் அனுபவிக்காதக் கொடும்    வலியால் துடிதுடித்தாயே காப்பாற்றுங்கள் என்று கதறினாயே காப்பாற்றுவார்கள் என்று உயிர் போகும் வரை நம்பினாயே......! ஆனால் ,   நீ கொடுரமாய்க் கொல்லப்பட்டாய்....! ஈழமண்ணில் நம்மினம் கொடுமையாய்க் கொல்லப் பட்டக் காட்சியை தொலைக்காட்சியில் உலகமக்கள் மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்களே.....! அதன் தொடரோ உன் வாழ்வு..... ? முப்பதுக்கும் மேற்பட்டோர் மௌனிகளாய் விரதம் பூண்டு நின்றார்களே இரக்கத்தைத் துறந்தவர்களாய் மனிதநேயத்தைச் சவக்குழியில் புதைத்தவர்களாய்   வாழவேண்டிய உன்னை பதினான்கு வயதிலேயே  பரலோகம் அனுப்பிவிட்டார்களே..... ? கொன்றவர்கள் பாவிகளல்ல மல்யுத்தக் காரணாய் உ

இது அவர்கள் உலகம்

சிறுகதை :              இது அவர்கள் உலகம்                                                                                       நீண்ட தூரம் கடலில் நீந்திய பின்    ஓய்வுக்காக அமர்வது போல் ,  பூவிழி கடும் போராட்டத்துக்குப் பின் வெற்றிகரமாகத் தன் படிப்பை முடித்தவள் , ‘ அப்பாடா … .  எல்லா சிரமங்களும்     இன்றோடு முடிந்துவிட்டன !’ என்று தனக்குள் கூறியவாறு    பெருமூச்சு ஒன்றை வேகமாக விடுகிறாள் !  பரந்து விரிந்த இவ்வுலகில் , தான் மட்டுமே எதையோ   ஒன்றைப்   பெரியதாகச்     சாதித்து    விட்டதாக எண்ணி அவள் பெருமிதம் கொள்கிறாள் .   அவளது     சாதனைக்குப்        பின்னால் பலரது உழைப்பும் உதவியும்      பெருமளவில்     அடங்கியுள்ளன     என்ற பேருண்மையை அசை போட்டுப் பார்க்க ஒரு கணம் மறந்து விடுகிறாள் !            கிள்ளான் ,  பட்டணத்திலிருந்து  நாட்டின்     தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்லும் நெடுஞ்சாலை ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மிட்லண்ஸ் தோட்டத்தில்தான் பூவிழியின் குடும்பம் வாழ்ந்து வந்தது . அத்தோட்டக் குழும மருத்துவமனையில்தான் பூவிழியைப் பெற்றெடுத்தார் தாயார் பொன்னம்மாள் .  தோட

முகமூடிகள்

புதுக்கவிதை:              முகமூடிகள்                28.10.2112                                                  வே.ம.அருச்சுணன்   -   மலேசியா  எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை என்ன நடந்தாலும் கவலைப் படுவதில்லை வீட்டையும் நாட்டையும் இனத்தையும் மொழியையும் கனவிலும் நனவிலும் வாழ்வையும் வளத்தையும் கடுகளவும் நினைப்பதே இல்லை.....! பணத்திற்காக பதவிகளுக்காக மானம் மரியாதை காற்றில் பறக்கவிடும் குள்ளநரிகள்.......! வினாடிக்கு வினாடி மாறும் பச்சோந்திகள் பணத்துக்கு மட்டும் பாய்விரிக்கும் முகமூடிகள்! பொதுமகளுக்கும் இதுகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை கொலை வெறியர்களுக்கும் இந்த சாக்கடைகளுக்கும் நோக்கம்  ஒன்றே ஊரையடித்து உலையில் போடும் கொலைஞர்கள் இவர்கள் வாயில்லா பூச்சிகளை மொட்டையடித்து கரும்புள்ளிகள் குத்திடும் உடனிருந்தே கொல்லும் கொடிய நோயர்கள்.....! இவர்களிடம் சர்வ சாக்கிரதையாக இருப்பது மேல்........! இங்கே நாய்கள் இருக்கின்றன என்ற பெரிய அறிவிப்பு பலகையை வாயிலில் மாட்டுவது அடுத்த தலைமுறையாவது சோரம் போய்வி

எங்கள் தோட்டம் (புது கவிதை )

புதுக்கவிதை :                    எங்கள் தோட்டம்                        வே.ம.அருச்சுணன் – மலேசியா  நான் பிறந்த தோட்டம் அன்று தேனாய் இனித்தது அங்கு வாழ்ந்தவர்கள் யதார்த்தவாதிகள் நேர்மை மிக்கவர்கள் அன்பின் பிறப்பிடங்கள்  கர்ணனின்  ஆத்மாக்கள் அகிம்சம் பேசும் மகாத்மாக்கள் நீதியைப் போற்றும் மனுநீதிச்சோழன் பரம்பரைகள்......! ஓங்கி நிற்கும் இரப்பர் மரங்களின் பசுமையை நீரோடைகளின் தூய்மை சலசலக்கும் குளிர்ந்த நீர் நீரிலே நீந்தி மகிழும் மீன்கள் ஆற்றிலே நீச்சலடிக்கும் இளசுகள் வெள்ளத்தில் கட்டு மரங்களின் சாகசப் பயணம்.......! கோவில் திருவிழாக்கள் தோட்டத்தைப் பவனிவந்து அருள் வளங்கும் மாரியம்மன் பக்திப் பரவசத்தில் மக்கள் கூட்டம்......! இரண்டு தமிழ்ப்படங்களை ஒரே இரவில் பார்த்து மறுநாள் தோட்டமே உறக்கத்தில் மூழ்கிப்போகும் இனிய நாள் தூக்க நாள் மக்களுக்குப் பொன்னாள் …… .! விளையாட்டு மைதானத்தில் மாலை வேளையிலே இளைஞர்களின் வீரவிளையாட்டுகள் பருவ மங்கைகளின் மீன்விழிப்பார்வைகள் கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி நிற்கும் காளையர