உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர் வே.ம.அருச்சுணன் கவலைப்படாதே சகோதராநீ மகிழ்வுடன்வாழனும் காதுமட்டும் நாலா பக்கம் நொடியும்திருப்பனும் தவத்தின் துணை பெருவாழ்வில் புகழால் உயரனும் தாய்மைக்கு வணக்கம்கூறி உயர்வால் நிமிரனும்! பொல்லாதவர் சூழ்திருக்கும் இவ்வுலகினிலே போக்கிரிகள் கழுகுகளாய்ச் சுற்றும்நாளிலே சொல்லாமல் உமைக்கொல்லும் துயரங்களிலே சோராதிருந்தே வெல்கபுத்திக் கூர்மைதனிலே! நல்லாரிங்கே அழித்தவரே சுயநலமிகளே நாளும்பெருகி அமைதியழிக்கும் வஞ்சகர்களே கொல்லும் திறன் கொண்டகொடுங் கோலர்களே கோடிவரினும் தீயோர்உறவைத் தள்ளுங்களே! மிஞ்சும்காலம் நலம்பயக்கவே நயந்தேவாழ்வீரே மீண்டுமொரு
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்