கவிதை: தாக்கம் 27.6.2020 தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட வில்லை தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர் இமயம்போல் வெற்றிதனை உறுதி செய்வீர் ஈடற்ற அறிவாலே அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும் மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில் இமயம்போல் வெற்றியினை இனம் பெறக உயர்வினை நோக்கியே ஊக்கம
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்