முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் இலக்கிய வட்டம்




எழுத்தாளர் வே.ம அருச்சுணன் அவர்களின்  வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடில் எழுத்தாளர் துரைராஜுடன் பேராசிரியர் குமரன் அவர்களுடன்.....





எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் நீதிபதியாக தேர்ந்தெடுத்த சிறுகதைகளை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்  2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தொகுப்பாக  வெளியிட்டது....



மான்புமிகு இந்திய தூதருடன்



9/10/2016 இல் மலாயா பல்கலைகழகத்தின் பேரவைக் கதைகள் போட்டி நீதிபதியாக பணியாற்றியதற்கு துன் சாமிவேலு அவர்களால் சிறப்பிக்கப்பட்டார்.




முன்னாள் துணைச் சுகாதாரத்துறை 
அமைச்சர் டான்ஸ்ரீ குமரன் அவர்களுடன்




முன்னாள் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் 
டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்  அவர்களுடன்..... 




மதிப்புமிகு ASP தெய்வீகன் அவர்களுடன்



தமிழக எழுத்தாளர் மாலன் மற்றும் முனைவர் முரசு நெடுமாறன் அவர்களுடன்



தமிழக எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன் நூல் வெளியீட்டில்.... 



எழுத்தாளர் வே.ம.அருச்சுணன், முனைவர் ரெ.கார்த்திகேசு மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களுடன்....



"அபூர்வாஸ்"  டாக்டர் பரமசிவம் அவர்களுடன்


எழுத்தாளர் திரு. கொ.புண்ணியவானுடன்


டாக்டர் மாரிமுத்துவுடன்


எழுத்தாளர்கள் வே.ம,அருச்சுணன், அரு.சு.ஜீவானந்தன்,வழக்கறிஞர் பாரி,முனைவர் மன்னர் மன்னர் மற்றும் திரு. ஞான சைமன் அவர்களுடன்...



பிரபல மலேசிய பல் மருத்துவர் திரு.நெடுஞ்செழியனுடன்....




எழுத்தாளர் நா.கு.முல்லைச்செல்வன்,எழுத்தாளர் வே.ம.அருச்சுணன், எழுத்தாளர் சை.பீர்.முகமது, எழுத்தாளர் திருமதி.பாவை, திருமதி ருக்குமணி  மற்றும் எழுத்தாளர் திருமதி த.ஆரியமாலா அவர்களுடன்....






எழுத்தாளர் ஈப்போ அரவிந்தன் அவர்களுடன் 




தமிழக பல்கலைகழகத்தின்  துணை வேந்தருடன்.....



நண்பர் முனைவர் இராஜேந்திரன் மாணிக்கம் அவர்களுடன்...



பேராசிரியர் சபாபதி ,எழுத்தாளர் வீரமான் அவர்களுடன்...




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை