முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் இலக்கிய வட்டம்




எழுத்தாளர் வே.ம அருச்சுணன் அவர்களின்  வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடில் எழுத்தாளர் துரைராஜுடன் பேராசிரியர் குமரன் அவர்களுடன்.....





எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் நீதிபதியாக தேர்ந்தெடுத்த சிறுகதைகளை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்  2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தொகுப்பாக  வெளியிட்டது....



மான்புமிகு இந்திய தூதருடன்



9/10/2016 இல் மலாயா பல்கலைகழகத்தின் பேரவைக் கதைகள் போட்டி நீதிபதியாக பணியாற்றியதற்கு துன் சாமிவேலு அவர்களால் சிறப்பிக்கப்பட்டார்.




முன்னாள் துணைச் சுகாதாரத்துறை 
அமைச்சர் டான்ஸ்ரீ குமரன் அவர்களுடன்




முன்னாள் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் 
டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்  அவர்களுடன்..... 




மதிப்புமிகு ASP தெய்வீகன் அவர்களுடன்



தமிழக எழுத்தாளர் மாலன் மற்றும் முனைவர் முரசு நெடுமாறன் அவர்களுடன்



தமிழக எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன் நூல் வெளியீட்டில்.... 



எழுத்தாளர் வே.ம.அருச்சுணன், முனைவர் ரெ.கார்த்திகேசு மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களுடன்....



"அபூர்வாஸ்"  டாக்டர் பரமசிவம் அவர்களுடன்


எழுத்தாளர் திரு. கொ.புண்ணியவானுடன்


டாக்டர் மாரிமுத்துவுடன்


எழுத்தாளர்கள் வே.ம,அருச்சுணன், அரு.சு.ஜீவானந்தன்,வழக்கறிஞர் பாரி,முனைவர் மன்னர் மன்னர் மற்றும் திரு. ஞான சைமன் அவர்களுடன்...



பிரபல மலேசிய பல் மருத்துவர் திரு.நெடுஞ்செழியனுடன்....




எழுத்தாளர் நா.கு.முல்லைச்செல்வன்,எழுத்தாளர் வே.ம.அருச்சுணன், எழுத்தாளர் சை.பீர்.முகமது, எழுத்தாளர் திருமதி.பாவை, திருமதி ருக்குமணி  மற்றும் எழுத்தாளர் திருமதி த.ஆரியமாலா அவர்களுடன்....






எழுத்தாளர் ஈப்போ அரவிந்தன் அவர்களுடன் 




தமிழக பல்கலைகழகத்தின்  துணை வேந்தருடன்.....



நண்பர் முனைவர் இராஜேந்திரன் மாணிக்கம் அவர்களுடன்...



பேராசிரியர் சபாபதி ,எழுத்தாளர் வீரமான் அவர்களுடன்...




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...