உலகம்
நல்லோரின்
சொல்தனை ஏற்பீரே
நாளுமே வாழ்விலே உயர்வீரே
வல்லமை
மிகுந்திடும் உலகினரே
வாழ்க்கைப் பயணத்தில் வெல்வீரே
சொல்லின்
செல்வராய்ச் சிறப்பீரே
சோடையின்றி ஏற்றமுடன் செல்வீரே
எல்லாரின்
வாழ்வையும் காப்பீரே
ஏக்கமின்றி எந்நாளும் வாழ்வீரே.
வே.ம.அருச்சுணன்
(அறுசீர்
விருத்தம்)
கருத்துகள்
கருத்துரையிடுக