கவிதை: எழுத்தாளன்
24.3.2020
எழுத்துலகின்
வேந்தனாய் எழுதுபவன்
ஏக்கமுறும் எழுத்தாலே மிஞ்சுபவன்
இழுக்கிலா
இலக்கியத்தின் இனிமையாலே
ஈடுயிலா இமயமாய் நிலைப்பவன்
எழுச்சிகள் ஊட்டிடும் எண்ணங்களாலே
ஏற்றமுறவே எந்நாளும் வாழ்வதற்கு
அழுத்துகின்ற குறையெலாம் அறிவறிந்தே
ஆக்கமுடனே அழகுவாழ்வும் தருவானேன்...!
வே.ம.அருச்சுணன்,
கருத்துகள்
கருத்துரையிடுக